Menu
Your Cart

2023 Releases

வருஷப் பிறப்பு
-5 %
"நீ கட்டாயம் இந்த வருஷம் வருஷப் பிறப்புக்கு வந்து வாசித்துத்தான் ஆகவேணும்" என்றார் ஐயாவையர். "சுவாமி, உங்கள் வார்த்தையைத் தட்டிச் சொல்வேனா? இருந்தாலும் சூரைக்குடி எல்லையை மிதிக்கவே என் மனம் சிறிதும் இடம் கொடுக்கவில்லை. நான் அங்கே வருவதில்லை என்று தீர்மானித்தது முதல், இன்றுவரையில் அதை மாற்றிக்கொள்ளும..
₹95 ₹100
வள்ளிநாயகம் காம்பௌண்ட்
-5 %
“அஞ்சு வருசம் தொடர்ந்து ஒரு வீட்டுல வாடகைக்கு இருக்க முடியுது, வீட்டு ஓனரு விட்டிருக்கறாருன்னாலே ஆச்சரியம். பத்து வருசம் இருந்தா அதிசயம். பதனஞ்சு வருசம் இருந்தா சாதனை. இருவத்தொம்பது வருசம் இருந்தது கின்னஸ் சாதனைதான்!” என்று நாவலில் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது. பொள்ளாச்சி நகரத்தில், ஒரு காலனியில் உள்ள..
₹271 ₹285
வழி வழி பாரதி
-5 %
இந்நூலில் பாரதி பாடல்கள் சங்கப்பாடல்களுடன் ஒப்புநோக்கப் பட்டுள்ளன. பாரதியின் வரலாறு தீர்பின்றிக் கூறப்பட்டுள்ளது. மகாகவியின் பாடல்களும் பிற படைப்புகளும் சுருக்கமாக, ஆனால் ஆழமாகத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளன. பாரதியின் சமயக் கொள்கை தெளிவுறுத்தப்பட்டுள்ளது. வேதங்களும் உபநிஷதங்களும் சைவ சித்தாந்தமும் ..
₹333 ₹350
வாக்குத் தவறேல்
-5 %
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு பாடமும் கதையில் இருக்கிறது. பாடம் நடத்துபவர்கள் ஆசிரியர்கள் அல்லர். வேறு யார்? குருவியும் மற்றொரு பூனையும்! எலி பிடித்து வந்து பிறகு என்னோடு விளையாடு என்று வேண்டும் குருவியும், செல்லப் பிராணியாக இருப்பதற்காக நம் இயல்பை மறந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கும் ரோமியும் சீசரின்..
₹71 ₹75
வாக்குப் பதிவு இயந்திரம் - தேர்தல் அரசியல்
-5 %
வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் இன்று நம்மால் ஒரு தேர்தலை நினைத்துப் பார்க்கக் கூட முடியாது. ஒட்டுமொத்த இந்தியாவிலும் வாக்குப் பதிவு இயந்திரம் இல்லாமல் தேர்தல் நடந்த காலங்களை நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கும். உண்மையில் இந்தியா போன்ற பெரிய நாடுகளில் தேர்தலை நடத்தி முடிப்பது என்பதே மாபெரும் ..
₹152 ₹160
வாடாமல்லி
-5 %
நம் தமிழ் இலக்கியத்துள்ளும் அலிகள் வாழ்க்கையைச் சிலர்,குறுநாவலாகவும்,கவிதையாகவும் தீட்டிக் காட்டியுள்ளனர்.எழுத்தாளர் சு.சமுத்திரத்தின் இப்புதினம் அலிகள் வாழ்க்கையை முழுப்பார்வையுடன் காட்டும் புதினமாகும்.இது நாவலில்,சுயம்புவை ‘வாடாமல்லி’யாகக் காட்டுகிறார்...
₹285 ₹300
வானம் நம் கையில்
-5 %
பறத்தல் என்பது விடுதலையின் அடையாளம். எந்தக் கட்டுகளும் இல்லாதவர்கள்தான் பறக்கமுடியும். அப்படிப் பறக்கவேண்டும் என்பது மனிதனின் நெடுநாள் ஆசை, கனவு. ஆனால், மனிதன் பறக்கப் படைக்கப்பட்டவன் இல்லை. அறிவின் துணையோடு அவன் ஒரு கருவியை உருவாக்கிதான் பறக்கக் கற்றுக்கொள்ளவேண்டியிருந்தது. அந்த வியப்பூட்டும் முன்ன..
₹57 ₹60
Showing 1777 to 1788 of 1878 (157 Pages)